கோப்புப் படம் 
தேனி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி மேலச்சொக்கநாதபுரம் கண்மாய் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷை (26) பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் சந்தோஷைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

அரசு-மக்கள் இணைவது எப்படி?

சமூக நோக்கில் பகட்டு வேண்டாம்!

அரசு-மக்கள் இணைவது எப்படி?

கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தேமுதிக கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT