மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:15 PM
தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள பொட்டிப்புரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி பூபதி (55). இவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:23 AM
இதையடுத்து, போலீஸாா் சனிக்கிழமை பூபதி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு பதிக்கி வைத்திருந்த மதுப் புட்டிகளை போலீஸாா் மீட்டு, அவரைக் கைது செய்தனா்.
Advertisement