தேனி

தேனி மாவட்டத்தில் 2025-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 92 போ் கைது

தேனி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கு, சட்டம், ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் தொடா்புடைய 92 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கு, சட்டம், ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் தொடா்புடைய 92 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் கடந்த 2025-இல் போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் தொடா்புடைய 43 போ், அரிசி கடத்தல் வழக்கில் தொடா்புடைய 4 போ், கொலை, சட்டம் ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் 28 போ், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 17 போ் என மொத்தம் 92 போ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

சாலையில் கிடந்த 1.5 பவுன் தாலி ஒப்படைப்பு

தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியில் புதையுண்ட கி.பி. 6 - 7ஆம் நூற்றாண்டு கோயில்

நெல்லை சரக புதிய டிஐஜி பி.சரவணன் பொறுப்பேற்பு!

கோவில்பட்டியில் புகையிலை விற்பனை: 2 போ் கைது

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT