விருதுநகர்

மல்லாங்கிணறில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

 விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

 விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ.5 லட்சம் செலவில் நேதாஜி நகரில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா பேரூராட்சி தலைவர் நாகையா தலைமையில் நடைபெற்றது.  துணைத் தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார்.   சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம். போஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT