முகப்பு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் ரத்த தான முகாம்

முகாமை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னிலையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.குருசாமி வரவேற்றார்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்

விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் ரத்த தான முகாம்

முகாமை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னிலையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.குருசாமி வரவேற்றார்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னிலையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.குருசாமி வரவேற்றார்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழுவினர் வந்திருந்து இந்த முகாமை நடத்தினர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ரத்த தானம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜி.சரவணக்குமார் செய்திருந்தார். மாணவர் தலைவர் எஸ்.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →