விருதுநகர்

வரதட்சிணை கொடுமை: கணவர் கைது

அருப்புக்கோட்டை, அம்பலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (31). இவருக்கும் மதுரை செல்லூர் அழகர்சாமிக்கும் 2002இல் திருமணம் நடைபெற்றுள்ளது.  

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டை, அம்பலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (31). இவருக்கும் மதுரை செல்லூர் அழகர்சாமிக்கும் 2002இல் திருமணம் நடைபெற்றுள்ளது.  

   திருமணத்துக்கு வரதட்சிணையாக 50 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை கொடுத்தனராம். அழகர்சாமி தன் கடனை அடைக்க மனைவியின் 50 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துவிட்டு,

மேலும் 20 பவுன் நகை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தி, வீட்டை விட்டு விரட்டியதாக, லட்சுமி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் அழகர்சாமியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT