விருதுநகர்

தமிழ்பாடியில் திருவிளக்கு பூஜை

மழை வேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடியில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.

கல்யாணி வெங்கடராமன்

மழை வேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடியில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.

   திருச்சுழி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் கண்மாய்கள், குளங்கள் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயமும் நலிவடைந்து விட்டது.

   இதையடுத்து மழைவேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ நந்த குமாரன் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்பாடி கிராம மக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT