முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி

விருதுநகர்

ஸ்ரீவிலி. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர்கள் ச.அன்னப்பழனி, கி.அய்யம்மாள், எம்.மாரிமுத்து, ப.சிவனாண்டி, தி.லட்சுமி, ரா.சித்திரவேலு, மீனா பாண்டியன், ஆர்.திருவள்ளுவன், பி.ராஜகோபால், எஸ்.மயில்ராவணன், எம்.போஸ், கு.மயில்சாமி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.பின்னர் அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சார்பில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →