மாணவர் நலமன்ற துவக்க விழா
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் நலமன்றம்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:16 PM
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் நலமன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. சித்த மருத்துவர் வடிவேல் மாணவர் நலமன்றத்தைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தா வரவேற்றார். மாணவர் நலமன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திராமேரி மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.