விருதுநகர்

சென்னகேசவப் பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம்  நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம்  நடைபெற்றது.

        இக் கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழா துவங்கியது. திருவிழாவையொட்டி முனியாண்டி வகையறா மக்களுக்கு பாத்தியப்பட்ட மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.

       இரவு சுமார் 8 மணியளவில் தங்கத் தேரோட்டம் சிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.

     தங்கத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் சென்னகேசவப் பெருமாள், செங்கமலநாச்சியரம்மாள் வலம் வந்தனர். திருக்கோயிலைச் சுற்றி வந்த தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT