விருதுநகர்

காரியாபட்டியில் குருத்தோலை ஊர்வலம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி லுத்தரன் திருச்சபை முன் பாதிரியார்கள் முத்து, ஜோயல், டேனியல்ரவி தலைமையில் குருத்தோலை ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் வழியாக சென்று ஆர்.சி. கிறிஸ்தவ சபையில் ஊர்வலம் முடிவடைந்தது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் குருத்தோலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT