முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் காலமானார்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல தொழிலதிபரும், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளருமான எம்.ரத்தினசாமி நாடார் (84) உடல் நலக் குறைவு காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் காலமானார்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல தொழிலதிபரும், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளருமான எம்.ரத்தினசாமி நாடார் (84) உடல் நலக் குறைவு காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல தொழிலதிபரும், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளருமான எம்.ரத்தினசாமி நாடார் (84) உடல் நலக் குறைவு காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல் முதலாக ஜூப்பிட்டர் மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்து ஏராளமானோருக்கு வேலை வழங்கியவர் இவர். ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், 9 ஆண்டுகள் இப் பள்ளியின் தாளாளாராக சிறப்பாக சேவை செய்தார். 1977-ம் ஆண்டு முதல் அரிமா சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.

பல்வேறு சமூக சேவைகளை தனது சொந்தப் பணத்தில் செய்து பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உண்டு. திருமங்கலத்தில் உள்ள மகளது வீட்டில் இருந்த ரத்தினசாமி நாடார், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது உடல் திருங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →