முகப்பு
விருதுநகர்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஜெ. விசுவாசம் தலைமை தாங்கினார்.

Updated On : 7 பிப்ரவரி, 2014 at 12:22 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:50 AM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஜெ. விசுவாசம் தலைமை தாங்கினார்.

      எஸ்.எம்.சி. குழு தலைவர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர்கள் வேதசெல்வி, நீதியரசன், சித்ரா, வேலுமணி, விஜயா, முகம்மது அலி ஜின்னா ஆகியோர் தங்கள் வகுப்பு மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகளை விளக்கினர். முடிவில் அனைவருக்கும் ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.