விருதுநகர்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கு

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆணையாளர் உமாராணி, தலைமை வகித்தார்.

  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் மணிமாறன் வரவேற்றார். தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., 88 பயனாளிகளுக்கு, ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 250 நிதியில், 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், ஊன்று கோல்கள் வழங்கினார்.

  ஒன்றிய கவுன்சிலர் சேதுராமன், மாற்றுத் திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பாலசுந்தரம், திமுக. ஒன்றிய செயலர் பொன்னுதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT