சோலைகவுண்டன்பட்டியில் திருவிளக்கு பூஜை
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள சோலைகவுண்டன்பட்டி அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:33 AM
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள சோலைகவுண்டன்பட்டி அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.