கஞ்சா விற்ற 2 பேர் கைது
காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:33 PM
காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பள்ளத்துப்பட்டியில் கணேசன் (25) 4 வழிச் சாலை கள்ளிக்குடி முக்கு ரோட்டில் சாமிக்கண்ணு (69) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமும் சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.