முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Updated On : 19 அக்டோபர், 2014 at 12:07 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:33 PM

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பள்ளத்துப்பட்டியில் கணேசன் (25) 4 வழிச் சாலை கள்ளிக்குடி முக்கு ரோட்டில் சாமிக்கண்ணு (69) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமும் சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.