விருதுநகர்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 4ஆவது ஆண்டு விழா, தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 4ஆவது ஆண்டு விழா, தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

புலவர் சிதம்பரம் வரவேற்றார். செயலர் ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநிலத் தலைவர் சாகுல்ஹமீது, துணைத் தலைவர் ராமராசு, உதவி கருவூல அலுவலர் தவமணி ஆரோக்கியராஜ், ஸ்டேட் வங்கி மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், அரசு சித்த மருத்துவர் பரிமளச்செல்வன் ஆகியோர் பேசினர். பொருளாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்புச் செயலர் சீனிவாசகம், முன்னாள் தலைமை ஆசிரியர் பிலவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நல்லாசிரியர் விருது பெற்ற அ. முக்குளம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT