விருதுநகர்

காரியாபட்டி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நதிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீஅழகிய மீனாள் அம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஷ்வரபூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தன்று புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரம் அங்காள பரமேஸ்வரி சித்தாபீடம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் ஆன்மிக உரையாற்றினார். விழாவில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT