விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் கணித அசோசியேஷன்  தொடக்க விழா

DIN

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணித அசோசியேஷன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      பல்கலைக்கழகத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.  சசிஆனந்த்  தலைமையில் நடைபெற்றது.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ. பால்ராஜ் ஜோசப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அசோசியேஷன் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்தார். துணைவேந்தர் எஸ். சரவணசங்கர்,  பதிவாளர் வெ. வாசுதேவன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, துறைத் தலைவர் அ. துரைச்சாமி வரவேற்றார். டீன் சி. ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT