விருதுநகர்

உலக மண்வள தின விழா

DIN

சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டியில் உலக மண்வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   வேளாண்மைதுறை சார்பில் நடைபெற்ற விழாவில் சாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார்.வேளாண்மை அலுவலர் குமரன்,  மண்ணின் முக்கியதுவம்,மண்ணில் உள்ள இயற்கை வளங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அணைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.வேளாண்மை துணை அலுவலர் புஷ்பவள்ளி நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியம்மாள், பூமாரியம்மாள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT