விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 21 மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அன்றைய தினம் இத் துணை மின்நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இராது என்று கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT