விருதுநகர்

பள்ளியில் குழந்தைகள் தின விழா

DIN

சிவகாசி ரிசர்வ் லைன் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
     இதனையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
     பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளித் தாளாளர் என். இளங்கோவன் தலைமை வகித்தார்.
  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொழிலதிபர் பி.சி.ஏ. ஆசைத்தம்பி  பரிசுகளை வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தொழில் நகர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.வீ. முனீஸ்வரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பி. காளீஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT