விருதுநகர்

பெண் மானபங்கம்: இளைஞர் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ரா.தவமணி (50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்குள்ள துணை மின்நிலையம் அருகே நடந்து வந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கணேஷ்குமார் (24) என்பவர், தவமணியை வழிமறித்து, மானபங்கம் செய்து ஆபாசமாகப் பேசி, வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். 
இது குறித்து தவமணி, மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT