விருதுநகர்

ராஜபாளையத்தில் பழுதடைந்த தார்சாலைகளை செப்பனிடக் கோரிக்கை

DIN

ராஜபாளையத்தில் பழுதான தார்சாலைகளை செப்பனிட  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையத்தில் தார்ச் சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளன. இதில் குறிப்பாக ராஜபாளையம் நகர் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பள்ளங்களால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சாலை பகுதியில் உள்ள பள்ளத்தில் மழைக் காலங்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. 
எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT