விருதுநகர்

ராஜபாளையம் அருகே ரூ.1.17 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்துள்ள புத்தூர் விலக்கில் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல்

DIN

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்துள்ள புத்தூர் விலக்கில் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வர பாண்டியன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம், ஈஸ்வரன், ஐயப்பன்  ஆகிய மூவரிடம் ரூ. 1லட்சத்து 17 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கார் விற்பனையில் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT