விருதுநகர்

ராஜபாளையம் அருகே ரூ.1.17 லட்சம் பறிமுதல்

DIN

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்துள்ள புத்தூர் விலக்கில் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வர பாண்டியன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம், ஈஸ்வரன், ஐயப்பன்  ஆகிய மூவரிடம் ரூ. 1லட்சத்து 17 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கார் விற்பனையில் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT