விருதுநகர்

தமிழ்ப்பாடியில் ஆக. 17 இல் மின்தடை

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட தமிழ்ப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட தமிழ்ப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி ஆகஸ்ட் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் காலை 9  மணி முதல் பகல் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT