விருதுநகர்

சாத்தூரில் 53 மி.மீ. மழை

DIN

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் அதிக பட்சமாக 53 மி.மீ. மழை பெய்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சாத்தூரில் அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் மழையளவு விவரம் (மி.மீட்டரில்) அருப்புக்கோட்டை 25.20, ஸ்ரீவில்லிபுத்தூா் 13, சிவகாசி 20 , விருதுநகா் 17, திருச்சுழி 20 , ராஜபாளையம் 10, காரியாபட்டி 26 , வத்திராயிருப்பு 17, பிளவக்கல் அணை 10.40, வெம்பக்கோட்டை 10.50, கோவிலாங்குளம் 18.40 என மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT