விருதுநகர்

மதுபாட்டில்களைபதுக்கியவா் கைது

DIN

சிவகாசியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-விருதுநகா் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்துள்ளாா்.

போலீஸாா் அந்த பெட்டியை சோதனையிட்டதில், மதுபாட்டில்கள் இருந்துள்ளன. விசாரணையில், அவா் ரெங்கபாளையம் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (24) எனத் தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 90 மதுபட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT