விருதுநகர்

சாத்தூர் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN


சாத்தூரில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் கலையரசன், கோயில் செயல் அலுவலரிடம் அளித்துள்ள மனு:
சாத்தூரின் மையப் பகுதியில் உள்ள சிவன் கோயில் முன்பு உள்ள தெப்பகுளத்தைச் சுற்றி சாத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வைப்பாற்று பகுதியிலிருந்து தெப்பகுளத்துக்கு வரும் தண்ணீர் தடைபட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையைத்துறைக்கு சொந்தமான இந்த தெப்பகுளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரித்து தெப்பக்குளத்தில் தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT