விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது. 
 இக்கூட்டத்துக்கு  சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா  முத்தையா தலைமை வகித்து பேசினார். 
 கூட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் சக்தி கோதாண்டம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி,  பொருளாளர் கருமாரி எஸ்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT