விருதுநகர்

சிதம்பரேஸ்வரர்  கோயிலில் ஆனி மாத முப்பழ பூஜை

DIN

விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே தெற்குவெங்கா நல்லூர் சிவகாமி அம்பாள் சமேத  சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆனி மாத முப்பழ பூஜை  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலையில் சுவாமி  அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிறப்பு முப்பழ  அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT