விருதுநகர்

அருப்புக்கோட்டை பகுதிகளில் ஜூன் 15 மின்தடை

DIN

அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை  (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை நகர், பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளர் பி. முத்தரசு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT