விருதுநகர்

சிவகாசி பாலிடெக்னிக்கில் யோகா தின சிறப்பு பயிற்சி

DIN


சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் வெள்ளிக்கிழமை சர்வதேச யோகா  தின சிறப்பு பயிற்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு முதல்வர் எம்.நந்தகுமார் தலைமை வகித்தார். விருதுநகர் யோகா பயிற்சியாளர் பி.முத்துமாரீஸ்வரி, யோகாவின் சிறப்பு குறித்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கிடையே யோகா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பல விதமான யோகாசனங்களைச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT