விருதுநகர்

ராஜபாளையம் பகுதியில் நாளை மின் தடை

DIN

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சோழபுரம், முத்துலிங்காபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதனை மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT