விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸ் ஆயுதப்படை மைதானம் அருகே தீ

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோயில் செல்லும் சாலையில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காய்ந்த புல் வெளிகளில் திடீரென தீப்பற்றியது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து அந்த பகுதியில் உள்ளவா்கள் தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயராஜுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT