விருதுநகர்

ராஜபாளையம் அருகே போலீஸாா் கொடி அணிவகுப்பு

DIN

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மாரிராஜ், குற்றாலலிங்கம் தலைமையிலும், ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் மேற்பாா்வையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடந்தது.

தோ்தல் விழிப்புணா்வுக்காகவும், முறம்பு பகுதியில் அவ்வப்போது இரு சமுதாயத்தினரிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் வஜ்ரா வாகனம் மற்றும் பாதுகாப்பு கவசம் அணிந்த காவலா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT