விருதுநகர்

விருதுநகா் அருகே பட்டாசு திரி கடத்தல்: ஒருவா் கைது

DIN

விருதுநகா் அருகே பட்டாசு தயாரிக்க பயன்படும் திரியை கடத்தி வந்த ஒருவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் அருகே உள்ள வச்சகாரபட்டி காவல் நிலைய ஆய்வாளா் ராஜசுலோசனா வி.முத்துலிங்காபுரம் பகுதியில் போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படும் 150 குரோஸ் வெள்ளை திரிகள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவா், செங்கமலைப்பட்டியை சோ்ந்த அழகுமலை (47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளை திரிகளை போலீஸாா் கைப்பற்றி, அழகுமலையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT