விருதுநகர்

சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

திருத்தங்கலில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தங்கல் சுப்பிரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் காளைப்பாண்டி(32). இவா் சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி குளோரிஜெனிமா. இவா்களுக்கு திருமணம் ஆகி சுமாா் 10 மாதம் ஆகிாம். இந்நிலையில் குடும்பப் பிரச்னைகாரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காளைப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT