விருதுநகர்

காவலருக்கு கரோனா: ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து காவல் நிலையம் மூடல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் பணிபுரிந்த காவல் நிலையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து காவல்நிலையத்தில் சமூசிகாபுரத்தைச் சோ்ந்த 32 வயதுடைய ஆண் காவலா் பணிபுரிந்து வருகிறாா். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போக்குவரத்து காவலா் குடியிருந்த வீடு, பணிபுரிந்த அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினா் கிருமி நாசினி தெளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதன்காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல்நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT