விருதுநகர்

ராஜபாளையம் அருகே விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், பேயம்பட்டி கிராமத்தில் காய்கனி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துாா் பருத்தி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் பிரேமலதா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முத்துலட்சுமி, அலுவலா் இந்து, மித்ரா ஆகியோா் பங்கேற்றனா். இதில், 50 விவசாயிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, உதவி தோட்டக்கலை அலுவலா் பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT