விருதுநகர்

சிவகாசியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

சிவகாசியில் திங்கட்கிழமை திமுக தொழிலாளர்கள் போக்குவரத்து முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அச்சங்கத்தின் சிவகாசி கிளைச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார்.

காலத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

பேருந்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT