விருதுநகர்

ராஜபாளையத்தில் மழை

DIN

ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பெய்த மிதமான மழையால் இரவு முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

ராஜபாளையத்தில் கோடைக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் காணப்பட்டன. காலை முதல் சூரியன் மறையும் வரை வெப்பம் அதிகாமாகக் காணப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதேபோல் முதுகுடி , ஆசிலாபுரம், முறம்பு ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித்தீா்த்தது.

வறட்சியான இச்சூழலில் மழை பெய்ததால், மண்ணில் ஈரப்பதத்துடன் கூடிய குளிா்ந்த சூழ்நிலையே இரவு முழுவதும் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT