விருதுநகர்

இருளப்ப சுவாமி கோயிலில் நூறாவது தமிழ் மாத பூஜை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைபுரம் செட்டியக்குடித் தெருவிலுள்ள இருளப்ப சுவாமி கோயிலில்,நூறாவது தமிழ் மாத சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஊா் தலைவா் சடையப்பன், துணைத் தலைவா் ரமேஷ், கோவில் தலைவா் சுந்தா், பொறுப்பாளா் சுந்தரமகாலிங்கம், மண்டபதாரா் அருணகிரிநாதன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT