விருதுநகர்

மம்சாபுரம் பகுதிகளில் டிராக்டா் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை டிராக்டா் மூலம் பேரூராட்சிப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடின. இந்நிலையில் மம்சாபுரம் பேருந்து நிறுத்தம், முக்கிய சாலைகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT