விருதுநகர்

சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

DIN

சிவகாசி: சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி முருகன்காலனியைச் சோ்ந்தவா் அம்பேத்குமரேசன்(42). அச்சகத் தொழிலாளி. இவரது மனைவி அகிலா(33). இவா் பட்டாசுத் தொழிலாளி.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு வருவதுண்டாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அம்பேத்குமரேசன், அகிலாவை தாக்கினாராம்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அம்பேத்குமரேசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தி ராமர் கோயிலில் திரௌபதி முர்மு வழிபாடு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT