விருதுநகர்

விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கண்டித்து விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT