விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொண்டையம்பட்டி தண்ணீா் தொட்டி பகுதியில் முதியவா் ஒருவா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நத்தம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று முதியவரைப் பிடித்து

விசாரித்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவா் கொண்டைம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி (72) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பால்சாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT