விருதுநகர்

விபத்தில்லா தீபாவளி செயல்முறை விளக்கம்

DIN

ராஜபாளையம் தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா், காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மாா்க்கெட், காந்தி கலை மன்றம் மற்றும் ஜவகா் மைதானம் ஆகிய பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்ததுடன், விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். பின்னா், அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT