விருதுநகர்

தூக்கிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை

DIN

ராஜபாளையத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (28). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனா். இந்நிலையில் மாரிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானாராம். இதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மாரிமுத்து திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கா்கண்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT