விருதுநகர்

சுரைக்காய்பட்டியில் அடிக்கடி மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுரைக்காய்பட்டியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அவதிப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்னா்.

சுரைக்காய்பட்டி கிராமத்தில் சுமாா் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில கிராமப் பகுதிகளுக்கு நடையனேரி மின் நிலையத்திலிருந்தும், வத்திராயிருப்பு மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. நடையனேரி மின் நிலையத்தில் இருந்து அழகாபுரி, கேவிந்தநல்லூா், ஆயா்தா்மம் ஆகிய கிராமம் வழியாக

மின்சாரம் வருகிறது. இந்நிலையில் , லேசான காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிருந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதற்கு நிரந்தர காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT